Month: November 2022

தொடர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது.…

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த…

புதுச்சேரி, காரைக்காலில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு,…

மயிலாடுதுறை: ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறை ஆண்டுதோறும் ஊழல் தடுப்பு வாரமாக அக்டோபர் 31-ந்தேதியில் இருந்து நவம்பர் 5-ந்தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்…

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நீர்த்தேக்க தொட்டிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 29.00 லட்சம் திட்ட…

சிதம்பரம்: கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா கொண்டாடப்பட்டது விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் விதவிதமான உணவு வகைகளை சமைத்து பள்ளிக்கு…

குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை

குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த…

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா – தஞ்சை பெரியகோயிலில் இன்றைய நிகழ்ச்சி விவரம்

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா கடந்த 25ம் தேதி முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நேற்று ஆலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பந்தலில் ஆன்மீக…

24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…

மயிலாடுதுறை வடகிழக்கு பருவ மழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வுக்கூட்டம்‌

மயிலாடுதுறை, நவம்பர்- 02;மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுச்சூழல்…