Month: November 2022

ஆதார் இணைப்பிற்கு பிறகே மின் கட்டணம் வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு

ஆதார் இணைப்புக்குப் பிறகே மின் கட்டணம் வசூலிப்பதாக மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதால், நுகர்வோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்படுகிறது. மின் இணைப்புடன்…

மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடைக்காரர் தற்கொலை – சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரத்தில் ரூ.80 லட்சம் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு உரக்கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவர்களை விடாதீர்கள் என்று ‘வாட்ஸ்-அப்’பில்…

நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐதராபாத் சென்று விட்டு சென்னை திரும்பிய நடிகர் கமல்ஹாசன் உடல் நலக்குறைவுகாரணமாக…

தமிழக பாஜக ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் சூர்யா சிவா அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் சூர்யா சிவா அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக பெண்…

ஒரே ஒரு மாற்றுத் திறனாளிக் கூட மன வருத்தம் அடைய கூடாது – முதல்வர் ஸ்டாலின் !

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாரிய ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி…

2001-02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி

2001-02 கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதி வழங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 2001-02ஆம் கல்வியாண்டிற்குப் பிறகு படித்த மாணவர்கள் 3…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில் நூற்றாண்டு விழா

மயிலாடுதுறை, நவ.25-மயிலாடுதுறையில் பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டுவிழாவையொட்டி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆண்டு விழா நடந்தது. தமிழக அரசின் மிக இன்றியமையாத துறைகளில் ஒன்றான பொதுசுகாதாரத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் 29ம் தேதி முதல் தொடர் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சிவகுருநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கை யில், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை…

தமிழ்நாட்டில் உளவுத்துறை செயலிழந்துவிட்டது – ஆளுநர் ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டதாக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். தமிழக…