Month: November 2022

கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு : மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 பாகத்தில்…

மீண்டும் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் – திமுக அறிவிப்பு

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மாநில…

மயிலாடுதுறை :சீர்காழி அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணிக்கிராமம் ஊராட்சியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர்…

திருக்கடையூர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜை செய்து வழிபாடு.

திருக்கடையூர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உக்கிர ரத சாந்தி பூஜைகள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்…

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது அண்ணாமலை பல்கலைக்கழக தனி…

சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்

சிதம்பரம் அனைத்து ரோட்டரி சங்கர் சார்பில் மற்றும் மெஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவமனைத்துறை இணைந்து நடத்திய…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026ல் முடிக்கப்படும் -மத்திய அரசு அறிக்கை தாக்கல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026ல் முடிக்கப்படும் என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

தொண்டாமுத்தூர்: உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேச்சுப்போட்டி

உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின வார விழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் 19/11/2022 அன்று தொண்டாமுத்தூர் அரசு…

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் -மாவட்ட ஆட்சியர்

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடலூர் என்.எல்.சி.…

மயிலாடுதுறை:சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த…