Month: November 2022

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்காள கடலின் மத்திய…

கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயச் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால்…

கடலூர்:அரசு தொடக்கப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை திறப்பு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டப்பட்டன. அதன் திறப்பு…

தொண்டாமுத்தூர்: உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின வார விழா!

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19/ 11 /2022 காலை 10.00 மணிக்கு உலக குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின வார விழாவை முன்னிட்டு கோவை…

“காசி தமிழ் சங்கமம்; தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம்”- பிரதமர் மோடி உரை

தமிழை புறக்கணித்தால் நாட்டுக்கு பெரும் கேடு விளைவித்தவர்கள் ஆவோம் என பிரதமர் மோடி காசி தமிழ் சங்கமத்தில் பேசினார். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’…

மிக கனமழைக்கான எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்டைத் துறை அறிவிப்பு

இன்று விடப்பட்டிருந்த மிக கனமழைக்கான எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்டைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,…

சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமையில் நடைபெற்றது…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.

தரங்கம்பாடி, நவ-19:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி எடுக்கட்டாஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விலை நிலங்களை பூம்புகார் எம்…

நடிகர் கார்த்திக் பேஸ்புக் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்ஸ். சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார் அளிக்க முடிவு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய மூன்று படங்கள் ஹிட் அடித்து…

எம்.பி.சி இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

புதுச்சேரியில் ரத்து செய்யப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான…