Month: November 2022

சிதம்பரம்: பாரதிய ஜெயின் சங்கட்னா சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட போர்வை உள்ளிட்ட நிவாரணம்!

பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம், சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட கிழபெரம்பை கிராமத்தில் உள்ள 20,குடும்பங்களுக்கு போர்வை,உலக பத்திரிகையாளர் தினத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பாராட்டு நிகழ்வு நடைப்பெற்றது. நிகழ்விற்கு…

அரசு மருத்துவர்களே, செவிலியர்களே! மருத்துவ சேவையில் அலட்சியம் காட்டாதீர்! -சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

அவர் வைத்த வேண்டுகோளின், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை நம்பியே ஏழை எளிய மக்கள் தங்கள் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.தமிழ்நாட்டின்…

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.

தரங்கம்பாடி,நவ 18:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு- உயர்க்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித் துறை கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து…

தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில்…

தரங்கம்பாடி பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்தும் பணி

தரங்கம்பாடி, நவம்பர்- 18;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும் என்று கடந்த…

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என்பது தவறான செய்தி – அமைச்சர் செந்தில் பாலாஜி

ஆதார் எண் இணைத்தால் மட்டுமே 100 யூனிட் இலவசம் என பரவுவது தவறான செய்தி. அதனை நம்பி மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி…

கடலூர்:புவனகிரி அருகே உள்ள வண்டுவராயன்பட்டு வேளாண்மை துறை சார்பில் அட்மா குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வண்டுவராயன்பட்டு வேளாண்மை துறை சார்பில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் அட்மா குழு கூட்டம் நடைபெற்றது இதற்கு…

“கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99% பேர் இருப்பார்கள்” – திருமாவளவன் உருக்கம்

விசிக மீது புறக்கணிப்பு, வஞ்சனை இயல்பாக இருக்கும் என தெரிவித்த அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99 சதவீதம் போர்…

சென்னை விமானநிலையத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடுகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய இ…