Month: November 2022

மயிலாடுதுறை: தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சி.எஸ். குட்டிகோபி பொதுமக்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து…

மயிலாடுதுறை:கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்

தரங்கம்பாடி,நவ.17: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூர் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில்…

சிதம்பரம்: கவரப்பட்டு கிராமத்தை அடுத்த மேலத் திருக்கழிப்பாலை ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்.

இன்று 17.11.2022, வியாழக்கிழமை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை,…

தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் அவ்வப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி…

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார் தரங்கம்பாடி,நவ.16: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை…

கால்பந்து வீராங்கனை மரணத்திற்கு காரணமான டாக்டர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை.

“சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா டாக்டர்களின் கவனக்குறைவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார். மூட்டு வலிக்கு சிகிச்சை பெறச் சென்ற பிரியாவிற்கு…

சிதம்பரம்: 350, சிவனடியார்களுக்கு பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம்,சார்பாக காலை உணவு வழங்கல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லையில், உலகை ஆளும் தில்லை நடராஜர் ஆலயத்தில் சிவனடியார்கள் உழவார திருபணி நடைப்பெற்றது உழவார பணிசெய்யும் 350, சிவனடியார்களுக்கு பாரதிய ஜெயின் சங்கட்னா…

சிதம்பரம் நகராட்சி சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சிதம்பரம் நகராட்சி சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியர் மு. சிவகுரு தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர்…

கடலூர்: பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கட்டண ஆர்ப்பாட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம் பாஜக மேற்கு ஒன்றியத்தின் சார்பாக.100 பேர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்பாதிரி குப்பத்தில் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…

மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள பழமையான நகரமாகும். மயிலாடுதுறை நகரின் மேன்மை குறித்து 1200 ஆண்டுகளுக்கு திருஞானசம்பந்தர் தேவார பதிகங்களில் 11 தனி…