Month: December 2022

2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2 டிஜிபிக்கள் உட்பட 20 காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்புத்துறையின் புதிய டிஜிபியாக ஆபாஷ் குமாரும், ஊர்க்காவல் படை…

சிதம்பரம்:டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் சிலம்பம் மற்றும் சுருள் விளையாட்டு போட்டிகள்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் டி எம் ஏ இன்டர்நேஷனல் சிலம்பம் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவில் டிச 26, 27 ஆகிய இரண்டு நாட்கள்…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் கள வர்த்தகம் மூலம் நெல், எள் பரிவர்த்தணை

செம்பனார்கோவில், டிசம்பர்- 29;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம்…

குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தை விளக்கி பிரசார கூட்டம்

குத்தாலம், டிசம்பர்- 30;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு சார்பில்குத்தாலம் சேத்திரபாலபுரம், தொழுதலாங்குடி, தேரழந்தூர், கோமல், கங்காதாரபுரம் , பொரும்பூர்,…

செம்பனார் கோவில் வட்டாரத்தில் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்ட திண்ணை பிரசார கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் நாகை விற்பனை குழு ஐவேலி, வேலம்புதுகுடி, பனங்குடி, கொத்தங்குடி, நல்லாடை உள்ளிட்ட பகுதிகளில் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை :தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தரங்கம்பாடி…

செம்பனார்கோயிலில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள் வழங்கினர்

செம்பனார்கோயில், டிச.30;திருச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி மூலமாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து…

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மணிகொல்லை ஊராட்சி, பால்வாத்துன்னான் கிராமத்தின் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது கூரை வீடு நேற்று தீப்பிடித்து எரிந்து…

அரசு தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் – இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டம் தொடரும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி,…

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காந்திநகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள ராய்சன் என்ற இடத்தில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார். இந்நிலையில்,…