Month: December 2022

மயிலாடுதுறை: பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே போதிய பஸ் வசதி இல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தில் இருந்து 100க்கும்…

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிப்பு

மாண்டஸ் புயல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழக செமஸ்டர் தேர்வுகளுக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே மாமல்லபுரம் பகுதியில் கடந்த…

சீர்காழியில் மீன்பிடி வலை பின்னும் கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆட்சியர் எம்எல்ஏ பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் புது குப்பம் கிராமத்தில் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக அமைய உள்ள வலை…

மயிலாடுதுறை:மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது-மாவட்ட ஆட்சியர்

மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மத்திய,மாநில அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச…

கொள்ளிடம்:வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம்.

கொள்ளிடம் கடைவீதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மயிலாடுதுறை கொள்ளிடம்:…

அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்திவைப்பு

தமிழக அரசை எதிர்த்து அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தி.மு.க. அரசின் ஒன்றரை ஆண்டு ஆட்சியில் சொத்து…

சிதம்பரம்: லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்

சிதம்பரம், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான போலீசார் நேற்று சிதம்பரம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் பஸ் நிலையம் உள்ளிட்ட…

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால்…

2022-ம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது: அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். இதில்…

மயிலாடுதுறை:மாண்டஸ் புயல் எதிரொலியாக தரங்கம்பாடி மீன் பிடித்து துறைமுக தடுப்புச் சுவர் பாதிப்பு

தரங்கம்பாடி, டிசம்பர்- 10;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு…