Month: December 2022

கடலூர்:புவனகிரியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .நகர செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமைக்…

கோவை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

கோவை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமேதை ‘ஜெய் பீம்’ டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 66 ஆவது ஆண்டு நினைவு நாள் மலர் அஞ்சலி,…

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் மக்கள் முற்றுகை.

சிதம்பரம் சார் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர் வக்பு வாரிய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டனார் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை பூத்க்கேணிமற்றும் சுற்றுவட்டார பகுதியில்…

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு -மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

வங்கக்கடலில் மாண்டஸ் (Mandous) புயல் உருவாகியுள்ள காரணத்தினால் வரும் 07.12.2022 அன்று முதல் மறு அறிவிப்பு வரும்வரை மயிலாடுதுறை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள்…

தமிழ்நாடு பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

தமிழ்நாடு பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா சிவா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் தொலைப்பேசியில் உரையாடியபோது அவரை சூர்யா…

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கருக்கு சிலை; ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்

அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி அவருடைய முழு உருவச்சிலையைசென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு…

மயிலாடுதுறை: மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடத்தில் மணல் அல்ல அனுமதி கோரி கோரிக்கை

மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடத்தில் மணல் அல்ல அனுமதி கோரி திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணைச்செயலாளர், முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியனிடம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை!…

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை; 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு குழு

தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்பட 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்துள்ளது.…

விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 2 பேர் கைது

விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் விருத்தாசலம் விருத்தாசலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுவை தாக்கிய…

சுதந்திர போராட்ட வீரர், ஸ்ரீ நீலகண்ட பிரம்மச்சாரியார் 134வது பிறந்தநாள் விழா

சீர்காழி தாலுகா – எருக்கூர் கிராமத்தில் அவர் வாழ்ந்த வீட்டில் நேற்று 04.12.2022 எளிமையாக நடைபெற்றவிழாவிற்கு பாஜக-வின் மயிலாடுதுறை மாவட்டத்தலைவர் கா.அகோரம் தலைமை வகித்தார். மாநில செயலாளர்,…