Month: December 2022

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி 3வது நாளாக உண்ணாவிரத போராட்டம்; ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு

ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 30க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.…

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நன்றி

பொங்கல் பண்டிகைக்கு 1000ரூபாயுடன் கரும்பும் வழங்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக விவசாய தொழிலாளர் அணி மாநில இணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் நன்றி! முன்னாள்…

மயிலாடுதுறை: புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக்குழு உறுப்பினர்கள் பார்வை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள புது எருசலேம் ஆலயத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, மாண்புமிகு பொதுக் கணக்குக் குழுத்தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை. பொதுக்…

பரங்கிப்பேட்டையில் மூன்று அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் அரசு பஸ் சேவையை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் துவங்கி வைத்தார் பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை மற்றும் கடலூருக்கு…

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சிக்கு நகரதலைவர் ரஜினிகாந்த்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று திருச்சி செல்கிறார். அங்கு காலை…

சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு இந்து மக்கள் கட்சியினர் அஞ்சலி.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி ஆழிப்பேரலையால் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மலேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட 14 நாடுகளின் கடற்கரையோரம் வசித்த மக்கள் மிகவும்…

கடலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பன்னீர் கரும்புகளுடன் வந்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர். கடலூர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று…

மயிலாடுதுறை:அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை கனமழை. அதிகபட்சமாக மணல்மேட்டில் 28 மில்லி மீட்டர் மழை பதிவானது

மயிலாடுதுறை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக நகர்ந்து வருவதால் மயிலாடுதுறை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்பு…

பரங்கிப்பேட்டை:தற்காலிக பட்டாவை அரசு பட்டா பதிவேட்டில் திருத்தம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு

பரங்கிப்பேட்டை:தற்காலிக பட்டாவை அரசு பட்டா பதிவேட்டில் திருத்தம் செய்து நிரந்தர பட்டாவாக மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை மனு பரங்கிப்பேட்டை ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உள்ள…