Month: December 2022

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு.நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா…

தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை பகுதிகளில்…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் காவல்துறையினர் அதிரடி ரைடு. புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல்

சிதம்பரம்,டிச.25-கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுவில் உள்ள ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாரக்க ரகசிய தகவல் கிடைத்தது…

18 ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – அ.இ.அ.தி.மு.க சார்பில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., மலர் தூவி அஞ்சலி

18 ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் – அ.இ.அ.தி.மு.க சார்பில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ., மலர் தூவி அஞ்சலி. கடந்த 2004 ஆம்…

மயிலாடுதுறை:செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல்

மயிலாடுதுறை:செம்பனார் கோவில் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்றது. செம்பனார்கோவில், டிசம்பர்- 26;மயிலாடுதுறை மாவட்டம்…

தரங்கம்பாடி:18-ஆம் ஆண்டு சுனாமி பேரலை- மறையாத சோகத்தில் அஞ்சலி செலுத்திய மீனவர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள்.

தரங்கம்பாடி, டிசம்பர்- 26;தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் உயிர்…

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த ஆறு…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி

மாற்றுத்திறனாளி 10,+2 மாணவர்களுக்கு உதவிட உடனடியாக முகாம் நடத்த உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி! அவர் குறிப்பிடுகையில்,…

கடலூர்: சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…

பரங்கிப்பேட்டை அருகே தீ விபத்து – கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ நிவாரணம் வழங்கினார்

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை பேரூராட்சி, டெல்லி காகிப் தர்கா தெருவை சேர்ந்த சுந்தரம் என்பவரது கூரை வீடு, மின் கசிவு காரணமாக நேற்று தீப்பிடித்து, எரிந்து…