Month: December 2022

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது -டிஜிபி சைலேந்திரபாபு

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது காவல்துறையினர் மீது தாக்குதல்நடத்தினால் துப்பாக்கியை பயன்படுத்த தயங்க கூடாது என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திருநெல்வேலி…

தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம்- பள்ளி கல்வி ஆணையர் அறிவிப்பு

தொடக்க பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில்…

மயிலாடுதுறை:பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கடந்த 25 ஆண்டுகளாக 2 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சென்னை, சிதம்பரம், கும்பகோணம், பூம்புகார்,…

கடலூர்:குமராட்சியில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் குமராட்சியில் அனுமன் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் குமராட்சி கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி ரூப…

கடலூர்:வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் எதிரொலி:கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்ககடலில் இலங்கைக்கு அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர்…

சிதம்பரம் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பால் விலை சொத்து வரி மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பால் வேலை சொத்து வரி மின்சார கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்டம்…

கடலூர்:ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம் ஆனந்தகுடி கிராமத்தில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் நிவாரணம்!

கடலூர் கிழக்கு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றியம் ஆனந்தகுடி கிராமத்தில் தென்னரசி க /பெ நமச்சிவாயம் இவரது வீடு கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பற்றி எரிந்து.…

மயிலாடுதுறை :குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பத்து மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

குத்தாலம், டிசம்பர்- 22;மயிலாடுதுறை மாவட்டத்தில் நல்லாட்சி வாரம் 19-ஆம் தேதி முதல் ஆரம்பித்து 6 நாட்கள் வரை கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வரின்…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில்புதிய…

2020-21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் JEE தேர்விற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-21ம்…