Month: December 2022

வரும் 25-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழை; வானிலை ஆய்வு மையம் தகவல்

வரும் 25-ம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு…

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.…

செம்பனார்கோயில்:600 தென்னங்கன்றுகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார்

செம்பனார்கோயில் அருகே கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் 600 தென்னங்கன்றுகள்பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார். செம்பனார்கோயில், டிச.21,மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மேமாத்தூர்…

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் பேரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

செம்பனார்கோயில், டிச.20:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் கே.முத்துராஜா ஏற்பாட்டில், தரங்கை பேரூர் கழக அவைத் தலைவர்…

மயிலாடுதுறையில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, டிசம்பர்- 21;மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர அதிமுக சார்பில் சின்ன கடைவீதி நகராட்சி முன்பு மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான…

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென்ற தமிழக அரசு உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும்…

வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ ரசிகர்கள்!

தளபதி விஜய்யின் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி சபரிமலையில் பேனர் வைத்து வழிபாடு செய்த மயிலாடுதுறை பக்தர்களின் வீடியோ ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது வரும்…

உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு கடிதம்

ஜப்பான், அமெரிக்கா,சீனா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருவதையடுத்து பரிசோதனைகளை தீவிர படுத்துங்கள் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. கடந்த…

செம்பனார்கோயில் :திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள்

செம்பனார்கோயிலில்திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் பூம்புகார் எம்எல்ஏ வழங்கினார் செம்பனார்கோயில், டிச.20:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோயிலில் பேராசிரியர் அன்பழகன்…

செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம்

செம்பனார்கோயில், டிச.20:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல்மாலிக் ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு…