பரங்கிப்பேட்டை: கிள்ளை பேரூராட்சியில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் கிள்ளை பேரூராட்சி சார்பில் நகர கழக செயலாளர் தமிழரசன் தலைமையில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் கிள்ளை பேரூராட்சி சார்பில் நகர கழக செயலாளர் தமிழரசன் தலைமையில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
இலங்கையில் சென்ற வாரம் ஆறுமுக நாவலரின் குருபூஜை விழாவும் 200 வது பிறந்தநாள் நிறைவு விழாவும் நடைபெற்றது. அவ்வமயம் யாழ்ப்பாணம் நகர சபையும், நல்லூர் ஆதீனமும், கலாச்சார…
தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள்…
ஹாக்கியில் வெற்றிப் பதக்கங்களை குவித்து வரும் அரசுப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில், அதற்கான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து…
சிதம்பரத்தில் வீடுகளை இழந்த குடும்பத்தினற்கு அஇஅதிமு.க சார்பில் நிவாரணம் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ வழங்கினார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பள்ளிப்படை ஊராட்சி,…
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை…
கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் இல்லத்…
என் வங்கிக் கணக்கு , நிதி விவரங்களை இணையதளத்தில்வெளியிடுகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை…
மயிலாடுதுறை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மற்றும் சீர்காழி தலைமை தபால் நிலையங்களிலும், மயிலாடுதுறை-ஆர்.எஸ்., நீடூர், வைத்தீஸ்வரன்கோவில், செம்பனார்கோவில், ஆக்கூர்,…
கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக சார்பில் நகர செயலாளர் மாரிமுத்து தலைமையில் ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…