Month: December 2022

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட…

மயிலாடுதுறை:விலைவாசி உயர்வை கண்டித்து செம்பனார்கோவிலில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில் , டிசம்பர்- 14;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அதிமுக ஒன்றியதின் சார்பில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் பூம்புகார் சட்டமன்ற…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டி திறப்பு

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு கிராமத்தில் சீரமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர்…

ஈஷா அறக்கட்டளை மேல் விதிமீறல் வழக்கு; மாசு கட்டுப்பாட்டு வாரிய நோட்டீசை ரத்து செய்த உயர் நீதிமன்றம்

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியதாக ஈஷாஅறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீசை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல்…

சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்கிறார்

திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்கிறார். திமுக இளைஞர் அணி செயலாளரும், திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று…

சிதம்பரத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி

சிதம்பரத்தில் பட்டப்பகலில் நகைக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓடிய வாலிபர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சிதம்பரம் காசு கடை தெருவில் நகை கடை நடத்தி…

மயிலாடுதுறை:ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு! உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! . அவர் குறிப்பிடுகையில், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக…

பொறையாறில் எம் எல் ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

தரங்கம்பாடி, டிச.13: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொறையார் கலைஞர்…

செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் விவசாயிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் சார்பில் சங்கரன் பந்தல், ஹரிஹரன்கூடல், இலுப்பூர், புத்தகரம், நல்லாத்தூர் பகுதி விவசாயிகளிடம் நாகப்பட்டினம் விற்பனை குழு…

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்

கேரள- கர்நாடக கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…