Month: January 2023

11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை முன் கூட்டியே நடத்த திட்டம் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்கூட்டியே பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துளளார். தமிழகத்தில் 10, 11,…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை…

மயிலாடுதுறை:வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் மயிலாடுதுறை நகராட்சித் தலைவர், ஆணையர் வெளியிட்டனர்!

மயிலாடுதுறையில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படம் மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர் ஆர் பாபு இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.100 சதவிகிதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை…

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் கோவில், காவிரி பாலத்தில் இருந்த பள்ளங்கள் சீரமைப்பு!. சமூக ஆர்வலர் அ,அப்பர்சுந்தரம் நன்றி!

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் கோவில் அருகில் காவேரியில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அப்பாலத்தின் தெற்குப்பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு அவ்வழியாக செல்கின்ற மாணவர்கள், இருசக்கர நான்கு சக்கர வாகனங்களை…

கடத்தல் விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்ய எஸ்பிக்களின் அனுமதி தேவையில்லை – டிஜிபி சைலேந்திர பாபு

கடத்தல் விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பிக்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்!

சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்! முதியவர்கள்,பெண்கள் வங்கியில் பணம் எடுப்பதை கவனித்து கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடி செல்கின்றனர். பொதுமக்கள் உஷாராக…

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா

சிதம்பரம் அருகே உள்ள பூவாலை அரசு உயர் நிலை மற்றும் தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.விழாவுக்கு தலைமை ஆசிரியர் தியாகராஜன் தலைமை வகித்து பேசினார். ஆசிரியர்…

தரங்கம்பாடியில் அனாதை சடலத்தை இந்து முறைப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்

தரங்கம்பாடி, ஜனவரி- 30;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவணைப்புஇல்லத்தில் பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு தேவையான…

செம்பனார் கோயிலில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை-அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்

செம்பனார்கோயில், ஜன-30;மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அமைச்சர் மெய்யநாதன் கலந்துக்கொண்டு கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.…

மயிலாடுதுறை:மாற்றுத்திறனாளிகளுக்கு போர்கால அடிப்படையில் தேவையான உதவிகள் அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், பணங்கரை மேட்டுத்தெருவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கற்பகஜோதி (32), தேன்மொழி (28) ஆகியோர் மிகவும் வறுமை நிலையில் உள்ளனர் என்பதை 28.01.2023 அன்று…