Month: January 2023

மயிலாடுதுறை: திடக்கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை, ஜனவரி- 10;மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புகையில்லாமல் போகி பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி புகை இல்லா போகி விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை நகராட்சி,…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம்; 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

தனியார் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை 5 முதல் 8ம் வகுப்பு வரை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சியில்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு கல்வி உதவி!

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக அரசு மேல்நிலைப்பள்ளி TS பேட்டை பள்ளியில் படித்த மாணவி தமிழ்ச்செல்விக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், Bsc,அக்கிரி,படிப்பதற்கு, ஒதுக்கீடு அடிப்படையில் சீட்டு கிடைத்துள்ளது…

சிதம்பரம் நகராட்சியில் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் கொறடா ஜேம்ஸ் விஜயராகவன் வரி வசூல் செய்யும் நகராட்சி ஊழியர்கள் காலக்கெடு…

சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இசை விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிதம்பரத்தில் மார்கழி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இசை விழா நடைபெற்றது. இசை விழாவில் ஆர் பி கே இசைக்கல்லூரியின் சார்பில் குமரவேல் ஆசிரியர்…

மயிலாடுதுறை:கஞ்சாநகரம் தனியார் பள்ளியில் பொங்கல் வைக்கும் போட்டி எம்எல்ஏக்கள் நிவேதா முருகன் ராஜ்குமார் பங்கேற்று துவக்கி வைத்தனர்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில்- மேலயூரை அடுத்த கஞ்சாநகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், மயிலாடுதுறை…

ஆளுநர் முன் முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவையில் ஆளுநரை அமர வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசியது மரபுக்கு எதிரானது என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை…

“திராவிட மாடல்” வார்த்தையை தவிர்த்த ஆளுநர்; சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்

ஆளுநர் உரையின் போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர் ஆர்.என்ரவி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போதே சட்டப் பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி…

சிதம்பரம்:அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பொங்கல் தொகுப்பு வழங்கினார்

தமிழகம் முழுவதும் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றுமுதல் விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை கடலூர் கிழக்கு மாவட்டம் திமுக குமராட்சி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணாவை நகர்…

புதுக்கோட்டையில் தொடரும் தீண்டாமை – இருவர் மீது வழக்குப்பதிவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் இரட்டைக் குவளை முறை தொடர்பாக இருவர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம்,…