Month: January 2023

“பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை” – அமைச்சர் பெரியகருப்பன்

சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் அமைந்துள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது 293வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்று…

மயிலாடுதுறை கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். கொள்ளிடம் பாலம் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம்…

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்- மத்திய அரசு

இன்றைய இளைய சமுதாயத்தில் ஆன்லைன் விளையாட்டுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் பொழுது போக்காக ஆன்லைன் விளையாட்டுகள் இருந்தன. காலப்போக்கில் அதற்கு அடிமையாகி…

கடலூர் மாவட்டத்தில்கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் 435 பேர் பலிபெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் 504 பேர் கைது

புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில், மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, கோவில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதன் மூலம்…

பணி நிரந்தரம் கோரி சென்னையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம்

கொரோனா காலத்தில் ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி பாதுகாப்புடன் கூடிய நிரந்தர பணி வழங்க கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக…

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் காப்பக குழந்தைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

தரங்கம்பாடி, ஜனவரி- 01;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சாத்தன்குடி மன வளர்ச்சி குன்றிய காப்பக சிறப்புபள்ளியில், கும்பகோணத்தை சேர்ந்த தங்கராசு மகன் ராமதாஸ்-ராஜாத்தி தம்பதியினரின் குழந்தைகள் கங்கவர்ஷினி,…

புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல்

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்; 932 வாகனங்கள் பறிமுதல் புத்தாண்டு இரவில் விதிமுறைகளை மீறியதாக 932 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு இன்று…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு- முதலமைச்சர் உத்தரவு

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை…