Month: January 2023

நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஜாக்டோ – ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அ.தி.அன்பழகன் மற்றும் பா.இரவி தலைமையில் நேற்று ( 29.01.23 ) மாலை தமிழ்நாடு…

“புதிய கல்வி கொள்கையை அறியாமையால் சிலர் எதிர்க்கின்றனர்”- ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்

புதிய கல்விகொள்கையை அறியாமையாலும், முழுமையாக படிக்காமலும் சிலர் எதிர்த்து வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சின்மயா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியின் 50வது…

பொறையார்:அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 20-ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையாரில்…

சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை

சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு. பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணியின் சார்பாக அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.…

மயிலாடுதுறை:தரங்கம்பாடியில் 11 மாவட்ட மீனவ பிரதிநிதிகளின் மாபெரும் ஆலோசனை பொதுக்கூட்டம்.

தரங்கம்பாடி- ஜனவரி- 29;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஸ்ரீ ரேணுகாதேவி திருமண மண்டபம் அருகில் உள்ள மைதானத்தில் வருகின்ற 31.01.2023 செவ்வாய் கிழமை அன்று மாலை 3 மணியளவில்…

டிஎன்பிஎஸ்சி: புள்ளியியல் சார்பணியாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தொடங்கியது

தமிழில் குறைந்தது 40 மதிப்பெண்கள் பெற்று தேர்வானால் தான் பணி கிடைக்கும்என்ற தமிழக அரசின் முன்னெடுப்பு வரவேற்கத்தக்கது என டி.என்.பி.எஸ்.சி தேர்வுஎழுத வந்த தேர்வர்கள் தெரிவித்தனர் .…

சீர்காழி: வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள்

வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படும் என சீர்காழி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை சீர்காழி: வேளாண்மை விரிவாக்க…

சிதம்பரம் நந்தனார் மடத்தின் சகஜானந்தா அடிகளாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது

சிதம்பரம் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓமக்குளம் ஸ்ரீ நந்தனார் மடத்தில் உள்ள அவரது சமாதியில் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.…

ஹேக் செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் வலைதளம் பக்கம் – மநீம சார்பில் காவல்துறையில் புகார்

மக்கள் நீதி மய்யம் வலைதளம் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் மக்கள் நீதி மய்யம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத் தேர்தலில்…

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தோற்றுநர் தின விழா இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு…