Month: January 2023

மயிலாடுதுறை:ரூ.25 இலட்சம்‌ செலவில்‌ புதியதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ திறந்து வைத்தார்

மக்கள்‌ நல்வாழ்வுத்துறை அமைச்சர்‌ மா.சுப்பிரமணியன்‌ அவர்கள்‌ நேற்று (27.01.2023) மயிலாடுதுறை அரசினர்‌ பெரியார்‌ மருத்துவமனையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக கொள்ளிடம்‌ வட்டாரம்‌, அளக்குடி கிராமத்தில்‌ அனைவருக்கும்‌ நல வாழ்வுத்‌திட்டத்தின்‌…

கடலூர்‌:சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை

சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ 133-வது பிறந்த நாளினை கொண்டாடும்‌ வகையில்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ பகுதியில்‌ அமைந்துள்ள சுவாமி சகஜானந்தா அவர்களின்‌ நினைவு மண்டபத்தில்‌ உள்ள அன்னாரது…

குமராட்சி:குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தென்றல்மணி…

ஆசிரியர் தகுதித் தேர்வு பிப்ரவரி. 3ம் தேதி தொடக்கம்; ஹால் டிக்கெட் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தகுதி தேர்வு…

மயிலாடுதுறை:மேலமங்கைநல்லூரில் திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, மேலமங்கை நல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆலயத்தின்…

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருது வென்ற தமிழர்கள் படைத்த சாதனைகள்!.

74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. 25ந்தேதி அறிவிக்கப்பட்ட 106 பத்ம விருதுகளில் 6 விருதுகள் தமிழ்நாட்டைச்…

மயிலாடுதுறை :நேயம் அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேயம் அறக்கட்டளை சார்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூபாய் பத்தாயிரம் மதிப்புடைய அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மற்றும்சுயதொழில் தொடங்க ரூபாய் 13000…

மயிலாடுதுறை: திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 74வது குடியரசு தின விழா அரசு வழிகாட்டுதலின்படி நடந்தது.நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் N…

மயிலாடுதுறை:74 வது குடியரசு தின விழா யொட்டி திருக்கடையூர், ஆக்கூர் பகுதியில் கிராம சபை கூட்டம்

செம்பனார்கோவில், ஜனவரி- 26:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோவில் ஒன்றியம், திருக்கடையூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.…

மயிலாடுதுறை:74 வது குடியரசு தின விழா பூம்புகார் எம்எல்ஏ, ஒன்றிய பெருந்தலைவர் பங்கேற்பு

செம்பனார்கோயில், ஜன.26:மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 74 வது குடியரசு தின விழா நடைபெற்றது. செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கி,…