Month: January 2023

சிவகாசி வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர்

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலபட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு…

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் வாழ்க்கை வரலாற்று புத்தகம் வெளியீடு!

முன்னாள் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் இளையபெருமாள் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தினை நீலம் பதிப்பகம் இந்தாண்டு வெளியீட்டுள்ளது. இதன்…

மயிலாடுதுறை:தலைஞாயிறு ஊராட்சியில், தெற்கேரி பகுதியில் மயானம் செல்லும் இடத்திற்கு புதிதாக சாலை அமைய உள்ள இடத்தினை ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் தலைஞாயிறு ஊராட்சியில், தெற்கேரி பகுதியில் மயானம் செல்லும் இடத்திற்கு புதிதாக சாலை அமைய உள்ள இடத்தினை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்…

செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்ட கள வர்த்தகம் மூலம் நெல், ஏலம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சார்பில் விவசாயிகளின் இருப்பிடத்தில் இருந்து தேசிய வேளாண் மின்னணு பார்ம் டிரேடிங் மூலம் பரசலூரில் அப்பகுதி…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விவிபேட் எந்திரம் பயன்படுத்த உத்தரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அங்கு முழு அளவில் விவிபேட் எந்திரம் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா…

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் ஏலம் விடும் நிகழ்ச்சி

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼ லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது. மயிலாடுதுறை பொறையாறு: செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 100 குவிண்டால் நெல் ரூ.2¼…

சிதம்பரம்:கிள்ளையில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

கிள்ளை நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு 15 வது வார்டில் அதிமுக கொடியேற்று விழா மற்றும் மாணவருக்கு கல்வி உபகரணங்கள் வழங்க விழா…

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்ப்பு!

திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா? என அப்பகுதி மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர். மயிலாடுதுறை சீர்காழி: திருமுல்லைவாசல் முதல் பழையாறு வரை பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்படுமா?…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ…

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் புகார்

முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சவுக்கு சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை…