Month: January 2023

சிதம்பரம்:எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு எம்எல்ஏ எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

பரங்கிப்பேட்டை அடுத்த பு.மூட்லூரில் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார்…

தொண்டாமுத்தூர் நண்பர்கள் கலைக்குழு நடத்திய விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவருக்கு பரிசு வழங்கி பாராட்டு

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொண்டாமுத்தூர் நண்பர்கள் கலைக்குழு நடத்திய விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் 2 வது இடம் பெற்ற சி. வருணுக்கு தி.மு.க வடக்கு…

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க சார்பில் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பரங்கிப்பேட்டை ஒன்றியம், மஞ்சக்குழி ஊராட்சி,…

பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து…

கடலூர்:குற்ற செயல்களில் ஈடுபட்ட 24 ரவுடிகள் கைது

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33…

குமராட்சி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வெண்கல பானை வழங்கி சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

காட்டுமன்னார்கோவில் ஜன-15 கடலூர் மாவட்டம், குமராட்சி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.ஜி தமிழ்வாணன்…

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழ்நாடு அரசுக்கு
கிடைத்த வெற்றி – அமைச்சர் ரகுபதி

ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழ்நாடு அரசுக்குகிடைத்த வெற்றி என அமைச்சர் ரகுபதி கூறினார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சின்ன பாப்பாவில் உள்ள…

தொடங்கியது ஜல்லிக்கட்டு; ஆட்ட நாயகனாக சீறிப்பாயும் காளைகள், துணிவோடு எதிர்கொள்ளும் வீரர்கள்

மதுரை அவனியாபுரத்தில் கோலாகலமாக்க ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. பொங்கலை முன்னிட்டு இன்று மதுரையின் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெறுகிறது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட…

மயிலாடுதுறை:அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுடன் புகையில்லா பொங்கல் திருநாளை கொண்டாடினர்

மயிலாடுதுறை, ஜனவரி- 13;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, அகராதனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் புகையில்லா பொங்கல் திருநாள் பண்டிகை பள்ளி மேலாண்மை குழு தலைவர்…

மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சேலைகள் அணிந்து மாணவ மாணவிகள் விழாவை கொண்டாடினார்கள். மாணவிகள்…