Month: January 2023

கடலூர் திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந் தேதி அன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் மூட வேண்டும் -மாவட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினம் வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில்…

மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

பேட்டரி வாகனங்களுக்கான 100% வரி விலக்கை, 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்கள்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடலூர் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள்…

மயிலாடுதுறை மாவட்டம், மடப்புரத்தில் களைக்கட்டும் சமத்துவ பொங்கல்

மடப்புரம் :ஜனவரி-13 மயிலாடுதுறை மாவட்டம்,செம்பனார் கோவில் ஒன்றியம்,மடப்புரம் ஊராட்சியில் பொங்கலின் முக்கியத்து வத்தையும்,பண்டிகை சாராம்சங்களையும் நம் தமிழர் பண்பாடான சமூக நல்லிணக்கம்,மனிதநேயத்தை பேணி காக்க ஊராட்சி மன்ற…

மயிலாடுதுறை: செம்பனார்கோயில் வட்டார உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டாரத்தின் உணவு பாதுகாப்பு அலுவலர் & தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.தி. அன்பழகன், தை பொங்கல்…

பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்

பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான…

முக்கனி மனிதநேய அறக்கட்டளை மற்றும் வி . எல். பி . ஜானகியம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இணைந்து தேசிய இளைஞர் தின விழா

முக்கனி மனிதநேய அறக்கட்டளை மற்றும் வி . எல். பி . ஜானகியம்மாள் பெண்கள் உயர்நிலைப் பள்ளி இணைந்து சுவாமி விவேகானந்தர் அவர்களின் 161 வது ஆண்டு…

சீர்காழி பகுதியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி பகுதியில் சாராயம் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வியாழக் கிழமைகள் தோறும் மாவட்ட முன்னோடி முன்னோடி வங்கி மேலாளர், வருவாய் வட்டாட்சியர்கள், சமூகபாதுகாப்பு வட்டாட்சியர்கள், வட்டாரவளர்ச்சி…

தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது

தமிழ்நாடு கிரீன் சாம்பியன் விருது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை,…