Month: January 2023

பொங்கல் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.…

சிதம்பரத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சிதம்பரம் தாலுகா போலீசார் சப்-இன்ஸ் பெக்டர்கள் சுரேஷ் முருகன், ரவிச்சந்தி ரன் மற்றும் போலீசார் நேற்று சிதம்பரம் அருகே உள்ள பொய்யாபிள்ளைசாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்…

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் காவேரி பாலத்தின் இணைப்பில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளம்.உடன் சரிசெய்ய சமூக ஆர்வலர் வேண்டுகோள்!

மயிலாடுதுறை தீப்பாய்ந்தான் அம்மன் காவேரி பாலத்தின் இணைப்பில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பொது மக்களுக்கு பெரும் சிரமம் -உடன் சரிசெய்ய சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பொதுப்பணித்துறைக்கு வேண்டுகோள்! மயிலாடுதுறையில்…

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20…

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா

தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்ட 2022- 2023 ஆம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு விழா 30 /12 /2022…

திருக்கோயில் பணியாளர்களுக்கு 3,000 கருணைத்தொகை, அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரித்துள்ளதாவது,…

மயிலாடுதுறை:2.81 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்

மயிலாடுதுறை, ஜன- 09;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக…

மயிலாடுதுறை: செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கல்!

மயிலாடுதுறை, ஜன 9: தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும்…

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்

தரங்கம்பாடி, ஜனவரி- 09;பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக…

தரங்கம்பாடி: வாரிசு திரைப்படம் வெற்றி பெற மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஜனவரி-10:நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் பல்வேறு விதமான கொண்டாட்டம் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…