Month: February 2023

கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி

மாணவி மரணத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளியை மார்ச் முதல் வாரத்திலிருந்து முழுமையாக திறக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில்…

மயிலாடுதுறை:திருக்கடையூர் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை திருக்கடையூர் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மத்திய அரசு பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை…

கடலூரில் ஒத்திவைக்கப்பட்ட முதல்-அமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் போட்டி நாளை தொடக்கம்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் கடந்த 13-ந்தேதி நடக்க இருந்த சிலம்பம் போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த போட்டிகள்…

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுயுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள்…

கடலூர்:மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு.புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் விசாரணை

கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனம் தெருவை சேர்ந்தவர் வெங்கட் (வயது 58). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம்…

ரயில்களில் நிரந்த கோச் பொசிஷன் அமைத்திட ரயில்வே நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

ரயில்களில் கோச் பொசிஷன் என்று சொல்லப்படுகின்ற ரயில் பெட்டிகள் வரிசைப்படுத்துதல் அடிக்கடி மாறுதலுக்கு உட்படுத்தப்படுவது ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பேருந்து பயணத்தை தவிர்த்து…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் / சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின்…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு நியமனம் – அண்ணாமலை வாழ்த்து!

தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள குஷ்புவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, தேசிய…

ஈரோடு இடைத்தேர்தல்: இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக கே.எஸ்.தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக மாணவிக்கு கல்லூரி கட்டணம் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக 118,வது உலக ரோட்டரி தினத்தை கொண்டாடும் விதமாக அரசு மருத்துவ கல்லூரி தஞ்சாவூரில் BSc,ரேடியாலஜி&இமாஜிக் படிக்கும் ஒரு மாணவிக்கு கல்லூரி…