Month: February 2023

மயிலாடுதுறை காவிரி நகர் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக ஸம்வஸ்தரா அபிஷேகம்

மயிலாடுதுறை, பிப்- 07:மயிலாடுதுறை ரெயிலடி பகுதி காவேரி நகரில்ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு ஸம்வஸ்தரா அபிஷேகம் நடைபெற்றது. நிகழும் மக்களகரமான…

துருக்கியில் 5-வது முறையாக நிலநடுக்கம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மத்திய துருக்கியில் மீண்டும் 2-வது நாளாக இன்று 5-வது முறையாக 5.9 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காஷியான்டெப் நகரில்…

டெல்டா பயிர் சேத இழப்பீடு: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க அமமுக டிடிவி பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற…

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று தொடக்கம்:பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஆய்வு

கடலூரில், 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…

ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளரை திரும்பப் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் அதிமுகவின் இபிஎஸ் அணியினர் தென்னரசையும், ஓபிஎஸ் தரப்பினர் செந்தில் முருகனையும் வேட்பாளராக…

தரங்கம்பாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் பார்வையிட்டார்

தரங்கம்பாடி,பிப்.5: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிர்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். தரங்கம்பாடி தாலுக்கா…

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம்

தரங்கம்பாடி, பிப்ரவரி- 05:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால், “திருப்புகழ்”, “கந்தர் அனுபூதி”, “கந்தர் அலங்காரம்” உள்ளிட்ட…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பாக கண் தானம் பெறப்பட்டது.

மதுராந்தகநல்லூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம், கீழ ரத வீதி சாரதாராம் அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் அனந்தபத்மநாபன் பிள்ளை மகனும் தில்லை மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் உறவினரும், .எ.பாஸ்கரன்…

ஈரோடு இடைத்தேர்தல்; நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடு!. தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின் பட்டியல் கட்சிகள் சார்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டுள்ளது ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த…

கடலூர்: எஸ்.எஎஸ்.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு – மாணவர்கள் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்!

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…