Month: February 2023

வடலூாில் தைப்பூச திருவிழா. இன்று ஜோதி தரிசனம்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்

வடலூாில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சத்திய ஞானசபையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோதி தரிசனம் நடக்கிறது. இதைக்காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். கடலூர் வடலூர், கடலூர்…

மயிலாடுதுறை:பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை…

மயிலாடுதுறை:கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து நாசம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்தகாரணத்தினால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்தும், உளுந்து பயிர்கள்…

1083 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு. மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – டி.என்.பி.எஸ்.சி

1083 பணியிடங்களுக்கான புதிய அறிபிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத விண்ணப்பிபவர்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்…

மயிலாடுதுறை:அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம். மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார ஸ்தலமான கோடங்குடி கார்கோடகநாதர்…

5 காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம்- தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி கடிதம்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி…. உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா…

வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து 4 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.…

கனமழை; திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு…

மயிலாடுதுறை:நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தரையோடு தரையாக சாய்ந்து மற்றும் நீரில் மூழ்கியுள்ளதால் நெற்பயிர்கள் முளைத்து…