Month: February 2023

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் இருந்து காணாமல் போன சிலையை மீட்டுத் தர வலியுறுத்தி தமிழ்நாடு திருநீலகண்டர் கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அனைத்து குலாலர் மக்கள் இயக்கத்தின்…

மயிலாடுதுறை:புகைப்படக் கண்காட்சியின் நிறைவு விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட அருள்மிகு பரிமளரெங்கநாதர் கோயில் நந்தவனத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி என்ற…

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி.

நாகை புதுவை மண்டல அளவில் பூப்பந்தாட்ட விளையாட்டு போட்டி பாண்டிச்சேரி – மோதிலால் நேரு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி, கொல்லுமாங்குடி…

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 28ல் வேலை நிறுத்தப் போராட்டம் – அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

மார்ச் 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார். சிவகங்கை…

கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்திய வளர்ச்சியைத் தடுத்தனவா? – ஆளுநருக்கு ராமதாஸ் கண்டனம்

கார்ல் மார்க்சின் கொள்கைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…

மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த ஐந்து மீனவர்கள் பொறையார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை…

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

செம்பனார்கோவில், பிப்ரவரி- 24:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் முடிகண்டநல்லூர், செம்பனார்கோவில், ஆக்கூர் ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் நடைபெற்று வரும்…

அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; இபிஎஸ் வசமானது அதிமுக!

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி…

மலேசியாவில் 11-வது உலகத்தமிழ் மாநாடு; ஜூலை மாதம் நடைபெறுவதாக தகவல்

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை…

கோவை முன்னாள் இராணுவத்தினர்/ விதவைகள் நலச்சங்கத்தின் – 35 வது ஆண்டு விழா

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் கோ இந்தியா கூட்ட அரங்கில் 18 /02 /2023 காலை 10 மணிக்கு கோவை முன்னாள் இராணுவத்தினர்/ விதவைகள் நலச்சங்கத்தின் – 35…