Month: February 2023

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாலை பணிகளை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஏ .பி .மகாபாரதி இ ,ஆ ,ப இன்று22/02/2023காரைக்கால்‌ மயிலாடுதுறை நாகப்பட்டினம்‌ தேசிய நெடுஞ்சாலை((॥/ 45 8) 55 கிலோமீட்டர்‌ தூரம்‌ ரூபாய்‌…

தமிழத்திலேயே முதல் முறையாக ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ ! வீரமங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்

சென்னையில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ ஒருவர் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணிச்சலாக செயல்பட்ட பெண் உதவி ஆய்வாளர்…

சிதம்பரம்: நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள் தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை

சிதம்பரம் தெற்கு வீதியில் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலி நிறைவு நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ரவி சிதம்பரத்திற்கு வருகை வந்தார். அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர்…

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்திய சுதந்திர விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் பங்கேற்பதற்கு முன்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறியை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது.1913 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரையும் எதிர்த்து மாபெரும்…

சிதம்பரம்:முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் சி.கொத்தங்குடியில் அகில இந்திய முன்னாள் படை வீரர்கள் நலச்சங்கம் அலுவலகம் முன்பு முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர்…

மயிலாடுதுறை:கொள்ளிடம் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேனிலைப்பள்ளியில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கொள்ளிடம் ரோட்டரி சங்கம் மற்றும்…

விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன், காயத்ரி ரகுராம் சந்திப்பு. காயத்ரி ரகுராம் விசிகவில் இணைகிறாரா என பலரும் கேள்வி!

விசிக தலைவர் தொல்.திருமாவளவனுடன், காயத்ரி ரகுராம் சந்தித்துள்ளார். இதன் காரணமாக காயத்ரி ரகுராம் விசிகவில் இணைகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நடிகையாகவும், நடன இயக்குநராகவும்…

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன்…

மயிலாடுதுறை:ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி,பிப்.21: மயிலாடுதுறை மாவட்டம் ஆத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆக்கூர் ஆரம்ப சுகாதார…

ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு!

கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிதண்ணீர் தொட்டி…