Month: February 2023

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். தாவணி கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தூள், வீரம், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில்…

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி (57) உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். தாவணி கனவுகள் படத்தின் மூலம் அறிமுகமான அவர், தூள், வீரம், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில்…

தேர்தல் பரப்புரையில் திமுக-நாதக இடையே மோதல் : நாதக நிர்வாகியின் மண்டை உடைப்பு

ஈரோடு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திமுக மற்றும் நாம்தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி…

வீட்டுப் பாடம் தருவதால் ஏற்படும் விளைவு – பள்ளிக்கல்வித்துறை புது அறிவிப்பு

ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது என உயர்நீதிமன்றம் தடைவிதித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை…

ட்விட்டர் நிறுவனத்தின் இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டுள்ளனர்

ட்விட்டர் நிறுவனத்தின் இரண்டு இந்திய அலுவலகங்கள் மூடப்பட்டு அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ ஆளுநர் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டம் 2981 ன் ஆளுநர் வி. செல்வநாதன் வருகை தந்து…

வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு – வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மை நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டுள்ளார். 2023-24ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதற்கு…

கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை.அன்றாடம் குடிநீரை தேடி அலைவதாக கிராம மக்கள் வேதனை

கொள்ளிடம் அருகே தினசரி தேவைக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கிராம மக்கள் தண்ணீரை தேடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறு நிறைய தண்ணீர் இருந்தும் உப்புத்தன்மையால் அன்றாடம்…

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மயூர நாட்டியாஞ்சலி தொடக்க விழா

மயிலாடுதுறை, பிப்ரவரி- 16;மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சிவராத்திரியை சிறப்பிக்கும் வகையில்…

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு 550 புத்தகங்கள் வழங்கல்.

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக இன்று 16/02/ 2022 மதியம் 12.30 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு 550 புத்தகங்களை பள்ளியின்…