Month: February 2023

குஜராத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு; தமிழக அமைச்சர் பங்கேற்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 12 ஆம் தேதி மணிநகர் ஸ்ரீ கிருஷ்ணா தமிழ்ப் பள்ளி வளாகத்தில் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த அய்யன்…

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்: பழ.நெடுமாறன்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப்…

கடலூரில், மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பொது போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். விபத்தில்லா கடலூர் மாவட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக…

பிரபாகரன் பதுங்கி இருக்கமாட்டார்; பழ நெடுமாறன் கருத்துக்கு சீமான் பதில்

பிரபாகரன் 15 ஆண்டுகளாக பதுங்கி இருக்கமாட்டார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரில் விடுதலைப்…

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணி- அதிகாரிகள் ஆய்வு

தரங்கம்பாடி, பிப்.13: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்று வரும் மீன்பிடி துறைமுகம் கட்டுமான பணிகளை தமிழ்நாடு கால்நடை மற்றும் மீன்வளத்துறை செயலாளர் கார்த்திக் ஆய்வு மேற்கொண்டார். தரங்கம்பாடியில்…

காதலர் தினத்திற்கு பரிசு வாங்க ஆடு திருடிய இளைஞர்கள்.மாணவர் நண்பருடன் இணைந்து திருடிய சம்பவம்

காதலர் தினம் கொண்டாடுவதற்கும் காதலிக்கு பரிசு பொருட்கள் வாங்க பணம் இல்லாததால் கல்லூரி மாணவர் நண்பருடன் இணைந்து திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம்…

கதை சொல்லும் போட்டியில் தொண்டாமுத்தூர் சி.நிவேதா முதல் பரிசு

கோவை சாந்தி ஆசிரமம் மற்றும் ஆரி கேட்டியூ இணைந்து காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இணைய வழியில் ” குழந்தைகளுக்கு எதிரான வன்முறை ” என்ற தலைப்பில்…

கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் கடலூர் சிப்காட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில்…

மயிலாடுதுறை புது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செயலால் மக்களுக்கு மகிழ்ச்சி! என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!

தமிழ்நாட்டின் 38 வது மாவட்டாமாக பல்வேறு போராட்டங்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 25ஆண்டுகளுக்கு மேலாக போராடி, இரண்டு ஆண்டுக்கு முன்பு…

சிதம்பரத்தில் 42-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது.

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் உள்ள வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 42-ம் ஆண்டு…