Month: February 2023

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 24,000 ஆக உயர்வு

துருக்கி – சிரியா எல்லையோர நகரங்களில் கடந்த 6ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் பல்லாயிரக்கணக்கானோர்…

மயிலாடுதுறை:திருக்கடையூர் ஊராட்சியில் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சியில் அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக விவசாய சங்க மாவட்ட தலைவர் D சிம்சன்…

நாகப்பட்டினம்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாழ்வாதார கோரிக்கைக்கு பேரணி நேற்று (10.02.2023) நடைபெற்றது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு…

தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டால் மட்டுமே பாஜக வளர முடியும்- சுப்பிரமணியன் சுவாமி

அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டால் தான் பாஜக வளரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்…

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக அறிவித்திருந்ததை மத்திய விலங்குகள் நலவாரியம் திரும்ப பெற்றுள்ளது

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக அறிவித்திருந்ததை மத்திய விலங்குகள் நலவாரியம் திரும்ப பெற்றுள்ளது. பிப்ரவரி மாதம் என்றதுமே காதலர் தினம் தான்…

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்குஒப்பந்த பணியாளர்கள் நியமனம்விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள்

கடலூா் மாவட்டத்தில், காலியாக உள்ள நல வாழ்வு சங்கத்திற்கு ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பிக்க வருகிற 25-ந்தேதி கடைசி நாள் ஆகும். கடலூர்…

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை…

இஸ்ரோ சார்பில் எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட் மூன்று செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 9:18 க்கு விண்ணில் பாய்கிறது.

வளரும் நாடுகள், சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில்செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோ எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை…

மயிலாடுதுறை அடுத்து ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 40 ஆம் ஆண்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூரில் உள்ள கலைமகள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 40 ஆம் ஆண்டு விழா மாணிக்க விழாவாக கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும்…

மயிலாடுதுறை:ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் மாவட்ட கோர்ட்டை புறக்கணித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் பாலு தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில்…