Month: March 2023

மயிலாடுதுறை:திருவிளையாட்டம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா எம்எல்ஏ நிவேதா முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

செம்பனார்கோவில், மார்ச்- 05;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் சௌரிராசன் அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை பள்ளியின் செயலாளர் டாக்டர்.வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது. பூம்புகார்…

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம்

மயிலாடுதுறையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமணம். ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள தாலி ஆடை முகூர்த்த மாலை உள்ளிட்ட மணமக்களுக்கு சீர் வரிசை எடுத்து…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இன்னர் வீல் சங்கம், பழநி பாபு அணிவணிகர் எடிட்டர் ஜோதிமணி இணைந்து மாணவ மாணவிகளுக்கு நிதியுதவி!

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் இன்னர் வீல் சங்கம், பழநி பாபு அணிவணிகர் சிதம்பரம் (அமரர் பா. பழநி அவர்களின், நினைவாக) எடிட்டர் ஜோதிமணி பழநி…

திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்; மன்னார்குடியில் பரபரப்பு

மன்னார்குடியில் திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்…

சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி. சிதம்பரம் நகர காங்கிரஸ் சார்பில் இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…

சிதம்பரம்:கூத்தன்கோயில் ஊராட்சியில் காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி, குமராட்சி ஊராட்சி ஒன்றியம், கூத்தன் கோயில் ஊராட்சி, செட்டிமுட்டு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக…

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் – 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் நிகழ்ச்சி ஏறபாட்டாளர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள…

கடலூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 15 குழந்தைகளுக்கு கடலூர் மாநகர திமுக செயலாளர் கே.எஸ்.ராஜா, மாநகராட்சி மேயர் சுந்தரி தங்க…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி…

கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு

கடலூர் மாவட்டத்தில் 193 மையங்களில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. கடலூர் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு…