Month: March 2023

மயிலாடுதுறையில் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, மார்ச்- 13;முன்னாள் முதலமைச்சரும் , அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்து பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…

இபிஎஸ் மீது வழக்குப்பதிவு: தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து…

இன்று தொடங்குகிறது +2 பொதுத் தேர்வு… தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறை

சென்னையில் பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்வு கட்டுப்பாட்டு அறை இன்று திறக்கப்பட உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான…

ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய நாட்டு நாட்டு பாடல்!.”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருந்தது போலவே ”நாட்டு நாட்டு” பாடல் ’சிறந்த ஒரிஜினல் பாடல்’ பிரிவில் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. ராம் சரண் மற்றும் ஜூனியர்…

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!. முழு விவரம் உள்ளே..!

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழக…

மயிலாடுதுறை: திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புகழ்பெற்ற சுவேதாரண்ய சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்கள்.உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன்…

கடலூர் தாமகா மாநில செயற்குழு உறுப்பினர் R.S.சுரேஷ் மூப்பனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி தலைவர் N. மணிகண்டன் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் K. நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவி K. ராஜலக்ஷ்மி, நகர இளைஞரணி…

+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வாழ்த்து

+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் , “நாளை ( 13.03.2023 )…

மயிலாடுதுறை:அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் திருவெண்காடு அருள்மிகு ஸ்ரீசுவே தாரண்யசுவாமி திருக்கோயில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்…

கடலூர்:புவனகிரியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய செயலாளர் டாக்டர் தலைமையில் நடைபெற்றது மேற்கு ஒன்றிய செயலாளர் மதி அழகன் பாலமுருகன்…