Month: March 2023

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு குமராட்சி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவசக்தி நகரில் ஒன்றிய கழக…

செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றியம் சங்கரன்பண்டல் எடுத்துக்கட்டி ஆயர்பாடி ஆகிய பகுதி கடைவீதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா தெருமுனைப்…

கடலூர் மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமி

என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை காவல்துறையை ஏவி நசுக்கும் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்…

சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலை நகர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரி ஆகிய செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிய மருத்துவர்கள்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று 11வது அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 11ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் மாலை 5…

கடலூர்:மகளிர் தினத்தை முன்னிட்டு பாடலீஸ்வரர் தொழில்நுட்ப கல்லூரியில் நினைவு பரிசு மற்றும் பூங்கொத்து

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, கடலூரில் சிறப்பாக சேவை புரிந்துவரும் பெண்களுக்கு கல்லூரியின்…

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனம் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

மயிலாடுதுறை, மார்ச்- 08:மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து…

கடலூர்:கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நலவாரியம் அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள்,…

மயிலாடுதுறை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7 கோடி சிறப்பு கடனுதவி

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் மூலம் 81 சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்.5.7…

மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து

மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் மகளிர்க்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை…