Month: April 2023

வேங்கை வயல் விவகாரம்; மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

வேங்கை வயல் வழக்கில் மேலும் 10 பேருக்கு DNA பரிசோதனை செய்ய புதுக்கோட்டை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக வடக்குத்தில் 36.2 மில்லி மீட்டர் மழை பதிவானது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூரிலும் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் 4வது நாளாக தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் 2012 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன்…

மயிலாடுதுறை: 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு

பெரம்பூர் ஏப்ரல் 26;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுப்ரமணிய…

சீர்காழியில் புதிய நெல் சேமிப்பு கிடங்குகள்!! – காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சீர்காழி அடுத்த எடமணலில் 9,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு கிடங்குகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.…

செம்பனார்கோவில் வடக்கு, மத்திய ஒன்றியத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் நியமன ஆலோசனை கூட்டம்.

செம்பனார்கோவில், ஏப்ரல்- 2525:மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி செம்பனார் கோவில் வடக்கு, மத்திய, கிழக்கு ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி கூட்டம்…

ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை; 100க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு!

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 14ம் தேதி பாஜக மாநில…

விருத்தாசலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14).இதில் இன்பராஜ் அதே…

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்க நிர்வாக அனுமதி

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் நகரும் மின்படிக்கட்டுகள் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நகரும் படிக்கட்டுகள் தமிழகத்தின் பழைமையான மற்றும் முக்கியமான ரெயில்வே சந்திப்புகளில் ஒன்றாக மயிலாடுதுறை ரெயில்வே…

12 மணி நேர வேலை மசோதா; தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை!

12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை…