Month: April 2023

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவருக்கு சேவை நாயகர் விடிவெள்ளி விருது

பசுமை வாசல் பவுண்டேஷன் நிறுவனர் ஆர். கோகுல்நாத், ஸ்ரீ சக்சஸ் அகடமி அரிமா பெ. பரிமளா, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற நிறுவனர்,…

மத்திய அரசு நிதியை திமுக அரசு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் : தவறினால், மாநிலம் முழுவதும் போராட்டம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , ராணிப்பேட்டை கீழவீதி பஞ்சாயத்து ஆதிதிராவிடர் ஆரம்பப்பள்ளி, 2021 ஆம் ஆண்டு முதல், பள்ளிக்கான கட்டிடம்…

பரங்கிப்பேட்டையில் ஒன்றிய நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய நகர திமுக சார்பில் கோடை காலத்தை ஒட்டி பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது இதற்கு நகர செயலாளர்…

பரங்கிப்பேட்டை பேரூராட்சி அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடலூர் கிழக்கு மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சார்பில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் அதிமுக பேரூராட்சி கவுன்சிலர் இந்துமதி சந்தர் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல்…

ரூ.500 கோடி இழப்பீடு, 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்- அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்

பாஜக மாநில தலைவர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் விடுத்துள்ளார். பாஜக மாநில தலைவர்…

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடுமாறு தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு…

தரங்கம்பாடி:திருக்களாச்சேரியில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 15:இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் உண்ணாமல் நோன்பிருந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த 24 ஆம்…

மயிலாடுதுறை:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை, ஏப்ரல்- 15:மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்…

உத்தரப்பிரதேசத்தில் பயங்கரம்: காவலர்கள் கண்முன்னே முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை- 3 பேர் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதாரர் அஷ்ரப் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்தனர். உத்தரப்…

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: 10 ஆயிரத்தை தாண்டிய தினசரி தொற்று பாதிப்பு..!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக…