Month: April 2023

சிதம்பரம்:அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை நகர் பேரூராட்சி செயலாளர் பேரூராட்சி…

மயிலாடுதுறை: ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி -மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 750 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார் மயிலாடுதுறை மயிலாடுதுறை…

பரங்கிப்பேட்டை:மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான மருத் துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

பரங்கிப்பேட்டை பேரூராட்சி 10-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு மத்திய அரசின் ரூ.5 லட்சத்துக்கான மருத் துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு 10-வது வார்டு உறுப்பினர்…

திருச்சி:தமிழ்நாடு INTUC கமிட்டி சார்பாக ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டது கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி மாநகரில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு INTUC கமிட்டி சார்பாக நடைபெற்ற மத்திய அரசின் மக்கள் விரத போக்கினையும் தலைவர் ராகுல் காந்தி பதவி…

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் வே செந்தில் பாலாஜி அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அமைச்சர் V.செந்தில் பாலாஜி வெளியிட்டார். அதில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில்…

மயிலாடுதுறை:குத்தாலம் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

குத்தாலம் ஏப்ரல் 08;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை:அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிரடி ஆய்வு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 12:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை…

ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் பயணிக்க தயார் – சோனியா காந்தி

ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரசு பயணிக்க தயாராக இருப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சமீபத்தில்…

திருவாரூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள் கைது!

திருவாரூர் மாவட்டம், பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசி போடுவது என போலி மருத்துவர்கள் செயல்பட்டு வந்தனர். இந்த நபர்களை கைது…

பு.முட்லூரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் பு.முட்லூர் எம்.ஜி.ஆர் சிலை அருகில் கோடை கால நீர் மோர்…