Month: April 2023

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 09:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையையொட்டி வரலாற்று சின்னமாக போற்றப்படும் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு தினமும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் வெளி…

ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது!

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்ய, மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியறுத்தி, தமிழ்நாடு அரசின் சார்பில் தனித்…

தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை அவரது மதப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்

தரங்கம்பாடி, ஏப்ரல் 8;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில் பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு…

புவனகிரி அருகே சுப்பிரமணியசாமி கோவிலில் சிறப்பு பூஜை

மேல்புவனகிரி ஒன்றியம் பின்னலூர் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் கட்டப்பட்டு, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதையடுத்து வருஷா பிஷேக பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு சுப்பிரமணிய…

பேரவைத்தலைவர் பேசுவதை குறைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும்-வேல்முருகன்

பேரவைத்தலைவர் பேசுவதை குறைத்துக் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

பரங்கிப்பேட்டை ஒன்றியம் கிள்ளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரி யர் ரவி பிள்ளை தலைமை தாங்கினார். வட்டார…

மயிலாடுதுறை:வெளி மாநில தொழிலாளருக்கான விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம் பந்தல் (பால் பண்ணை அருகில் ) புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஊர்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி பதவி ஏற்பு;

மயிலாடுதுறை, ஏப்ரல்- 06;தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஊர்காவல் படை வட்டாரத்…

மயிலாடுதுறை:நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி நின்று வாலிபர் போராட்டம்

பொறையாறு அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இலுப்பூர் கிராமத்தைச்…

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, கால்நடை மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றிற்கான அகில இந்திய ஒதுக்கீடு…