Month: August 2023

ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். இந்த…

சிதம்பரம் நகர தமாகா சார்பில் மக்கள் தலைவர் GK மூப்பனார் நினைவு தினம் அனுசரிப்பு!

சிதம்பரம் நகர தமாகா சார்பில் மக்கள் தலைவர் GK மூப்பனார் நினைவு தினம் சிதம்பரம் வெல்லப்பபிறந்தான் தெரு ,நகர தமிழ்மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நகர தலைவர் K,ரஜினிகாந்த்…

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.30,000 சம்பளம்!.

சென்னை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு: மாதம் ரூ.30,000 சம்பளம்!.செப்டம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் Guest Lecture பணிக்கு செப்டம்பர் 7ம் தேதிக்குள்…

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால் திருத்தம் செய்ய தேர்வுத் துறை சார்பில் வாய்ப்பு

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருந்தால், அவற்றை திருத்தம் செய்ய தேர்வுத் துறை இயக்குநரகம் சார்பில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில்…

புதுச்சத்திரம் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்தனர்.

புதுச்சத்திரம் அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 8 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டில் உள்ள…

சிதம்பரம் அருகே லாரி மோதி அடுத்தடுத்து 8 மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தன

கடலூர் சிதம்பரம், சிதம்பரம் அருகே உள்ள எ.புளியங்குடி, கரைமேடு பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கருங்கல், ஜல்லி ஏற்றிச்சென்ற டிப்பரி லாரி, திரும்பி…

மயிலாடுதுறை:கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க கோரி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு…

மயிலாடுதுறை:மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.10 லட்சம் மாவட்ட ஆட்சியர் நிதியுதவி!.

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ, 10 லட்சம் மதிப்பிலான நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள்…

சுயமரியாதை திருமணங்களை வக்கீல்கள் நடத்திவைக்கலாம்-சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இந்து திருமண சட்டத்தின்படி வக்கீல்கள் சுயமரியாதை திருமணங்களை நடத்திவைக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த இளவரசன் என்பவர் ஐகோர்ட்டு…

பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா!

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஆனந்த்…