Month: August 2023

குறைந்து வரும் தக்காளி விலை:நேற்றை விட இன்று 20 ரூபாய் குறைவாக விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை விலையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் தக்காளி விலை எப்போதும் இல்லாத அளவுக்கு…

மயிலாடுதுறை: சுருக்கு மடி வலைக்கு தடை விதிக்காவிடில் 9 மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 05:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை சில கிராமங்கள் மீறுவதால் மீனவர்களிடையே…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்ற தலைவர் வாழ்த்து பெற்றார்

கோவை சரவணம்பட்டியில் தேசத்தை காத்த தெய்வமாம் மகாத்மா காந்திஜி அவர்களுக்கு கோவில் கட்டி அவரது திருக்கோவிலில் “லீடர்ஸ் ஆப் இந்தியா” அனைத்து மத தெய்வங்களுக்கும் திருக்கோவில் அமைத்து…

வகுப்பறைக்குள் மழை; குடையுடன் அமர்ந்திருக்கும் மாணவர்கள் – இணையதளத்தில் வைரல்!

தொடர் மழையால் மாணவர்கள் குடையுடன் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மத்தியப்பிரதேசம், ஷாதோல் மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்து…

மயிலாடுதுறை:செம்பனார்கோவில் நாகாத்தம்மன் கோவிலில் 2-ஆம் ஆண்டு பால் குடத் திருவிழா

செம்பனார்கோவில், ஆகஸ்ட்- 05:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி மகாராஜபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோவிலில் ஆடி…

மயிலாடுதுறை:நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் இருக்காது

மயிலாடுதுறை மயிலாடுதுறை துணை மின் நிலையம், அர்பன் துணை மின் நிலையம் மற்றும் மணக்குடி துணை மின் நிலையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை)…

இல்லம் தோறும் குப்பை கூடைகள் வழங்கும் நிகழ்ச்சியை சிதம்பரம் நகரமன்ற தலைவர் துவக்கி வைத்தார்

சிதம்பரம் வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.12 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் தலைமை…

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காவிரியிலிருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு , பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில்,…

இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் இடத்திற்கு முன்னேறினார் குகேஷ்..

FIDE லைவ் ரேட்டிங்கில், 11.9 புள்ளிகளுடன் 9 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2006ம் ஆண்டு…

மயிலாடுதுறை:போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு பிரிவு சார்பில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி…