Month: August 2023

சீர்காழி அருகே சரியாக பஸ் வருவதில்லை என கூறி சாலைமறியல் போராட்டம்!

கொள்ளிடம்: சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருகரூக்காவூர் கிராம மக்கள் சரியாக பஸ் வருவதில்லை என கூறி கடவாசல் பஸ் நிறுத்தத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி!

சிதம்பரம் வேலவன் நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் 12 வயது மகளுக்கு நீரிழிவு நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ செலவினங்களுக்காகவும் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி…

“கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார்..” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி!

கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றோம். கூட்டணியில் வருபவர்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். “என் மண்,…

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் இன்று சந்திக்க உள்ளன

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை எதிர்க்கட்சிகள் இன்று சந்திக்க உள்ளன. புதுடெல்லி, மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்…

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரதம்

நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து புவனகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் எம்எல்ஏக்கள் அருண்மொழி தேவன் பாண்டியன் கலந்து கொண்டனர். இந்த நிலையில் என்எல்சிக்கு நிலம்…

புவனகிரி அதிமுக எம்எல்ஏ தலைமையில் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளையமாதேவி பகுதியில் பகுதியில் என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்தும் செய்யப்பட்டது அதனை எதிர்த்து போராட்டங்கள் பொதுமக்கள் ஒன்று கூடிய…

மயிலாடுதுறை:மலேசியாவில் தங்கம் வென்று திரும்பிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வரவேற்பு!

மயிலாடுதுறை சார்ந்த கார்த்தி என்னும் மாற்றுத்திறனாளி இளைஞர் இந்திய அணியில் இடம் பெற்று கடந்த ஜூலை 28, 29. தேதிகளில் சர்வதேச அளவில் மலேசிய நாட்டில் நடைபெற்ற…

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடலூர்…

மயிலாடுதுறை:மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள்…

“நான் முதல்வன்” திட்டத்தில் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகை மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு

“நான் முதல்வன்” திட்டத்தில் UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைக்காக நடத்தப்படும் மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் 1000 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஊக்கத்தொகையாக…