Month: August 2023

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பயங்கர தீ – பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர் பல வஞ்சிபாளையத்தில் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் மூர்த்தி…

மயிலாடுதுறை – சேலம் புதிய நேரடி ரயில் சேவை தொடக்கம் : இனிப்பு வழங்கி பயணிகள் கொண்டாட்டம்!

மயிலாடுதுறை சேலத்திற்கு புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதை பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய…

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பு தொடக்க விழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கொல்லுமாங்குடி அடுத்து பாவட்டக்குடியில் தமிழ்நாடு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் குற்ற தடுப்பு அமைப்பு சார்பாக தொடக்க விழா நலத்திட்டம் வழங்கும்…

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள்

கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் முக்கனி மனிதநேய அறக்கட்டளையின் 11 வது ஆண்டு விழாவில் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தின்…

“பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவேன்” – நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என காயல்பட்டிணத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் நாம் தமிழர் கட்சியின்…

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு!

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்றும், விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற…

சந்திரயான் 3 வெற்றி; இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு

பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க புறப்பட்டபோது, திரண்டிருந்த மக்களை நோக்கி காரில் நின்றபடியே பிரதமர் மோடி கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பெங்களூரு, நிலவின் தென் துருவ…

சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!

சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சி பாலுத்தாங்கரையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறையினரிடம் பலமுறை மனு அளித்துள்ளனர்.…

தொண்டாமுத்தூர்: அன்னை தெரசா 114 வது ஆண்டு பிறந்தநாள் விழா

தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் ஸ்ரீ நிவேதா பெண்கள் தையலக வளாகத்தில் கருணைக்கடல் அன்னை தெரசா அவர்களின் 114 வது…

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து; இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து…