Month: August 2023

மயிலாடுதுறை:பரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடக்கம்.

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 26:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பரசலூர் ஊராட்சியில் பரசலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு…

முதலமைச்சரின்‌ காலை உணவு திட்டம்‌ தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்‌கள் தொடங்கி வைத்தார்கள்‌

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ இன்று (25.8.2023) மாநிலம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு தொடக்கப்‌ பள்ளிகளிலும்‌ விரிவுப்படுத்தப்பட்ட முதலமைச்சரின்‌ காலை உணவு திட்டம்‌ தொடங்கி வைத்ததை…

மயிலாடுதுறை:முதலமைச்சர் காலை உணவு திட்டம் ஆறு பாதி அரசு தொடக்கப் பள்ளியில் தொடக்கம்

செம்பனார்கோயில், ஆகஸ்டு- 26:மயிலாடுதுறை மாவட்டம, செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,…

ரோவர் இயக்குவதற்கு மின்சக்தி பெற சூரியனை நோக்கி திரும்பியது ரோவரின் சோலார் பேனல்!

ரோவர் இயக்குவதற்கு தேவையான மின்சார சக்தியைப் பெற சூரியசக்தி மின்தகடு சூரியனை நோக்கி திரும்பியது. நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு…

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியர் மகாபாரதி…

மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மயிலாடுதுறைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ள மயிலாடுதுறைக்கு…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஆக.28 வரை நீட்டிப்பு – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக தொடர்பான குற்றச்சாட்டில்…

சந்திரயான் 3ஐ சாத்தியமாக்கிய அறிவியல் தமிழர் வீரமுத்துவேல் யார்..?

சந்திரயான் 3ஐ சாத்தியமாக்கிய அறிவியல் தமிழர் வீரமுத்துவேல் யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக…

உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி… முதல் இரண்டு போட்டிகள் சமனில் முடிந்தது… அடுத்தது என்ன?

உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா – மேக்னஸ் கார்ல்சனுக்கு இடையேயான முதல் இரண்டு போட்டிகளும் சமனில் முடிந்தது. இந்நிலையில், நாளை டை பிரேக்கர் போட்டியில்…

நிலவில் கால் பதித்தான் “விக்ரம்”.சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது

இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் அதன் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. நிலவின் தென் துருவம் அருகே சென்ற முதல் நாடு இந்தியா என்ற…