Month: August 2023

மயிலாடுதுறை:காட்டுச்சேரி ஊராட்சியில் 27 லட்சம் மதிப்பில் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டுவிழா

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 24:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, காட்டுச்சேரி ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி மயிலாடுதுறை எம்பி நிதியிலிருந்து ரூபாய் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக…

மயிலாடுதுறை:காலை உணவுத் திட்டம் சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறை:காலை உணவுத் திட்டம் சமையல் கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு தமிழ்நாடு முதலமைசர் மு க ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் நகர்புற…

உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த…

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இந்திய தண்டனை சட்டம் இந்திய சாட்சிகள் சட்டம் குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிரு பெயர் மாற்றம் செய்ய இருக்கும்…

கடலூர்: ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 33பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்

பண்ருட்டி அருகே பட்டப்பகலில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் 33பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கடலூர் பண்ருட்டி ஓய்வுபெற்ற ஆசிரியர் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் அருகே உள்ள…

இன்று மாலை நிலவில் கால்பதிக்கிறது ’சந்திரயான்-3’-ன் விக்ரம் லேண்டர்!. உலகமே எதிர்பார்க்கும் அந்த தருணம்….

‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வை இன்று மாலை நேரலையில் இஸ்ரோ ஒளிபரப்புகிறது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம்…

ஆக.25 முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்- நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

வரும் 25-ம் தேதி முதல் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது. நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு…

வடலூர் அருகே பஸ்-கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலி!

வடலூர் அருகே பஸ்-கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர். கடலூர் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம்(வயது 52). இவர்…

செம்பனார் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செம்பனார்கோவில், ஆகஸ்ட்- 23:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்…

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 157 மனுக்கள் பெறப்பட்டன

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த…