Month: August 2023

சந்திரயான் -3 திட்டமிட்டபடி நாளை மாலை நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும்: இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுடெல்லி, சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை 5.47…

“தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது”– என வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜக போராட்டம்

”காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது” என வலியுறுத்தி கர்நாடகாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு எடுத்து வரும்…

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடலூரில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். கடலூர் உண்ணாவிரதம் நீட் தேர்வை…

மயிலாடுதுறை:தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை, ஆக.18-மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மயிலாடுதுறை…

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே மூப்பனார் பிறந்தநாள் விழா

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் GK மூப்பனார் அவர்களது பிறந்தநாள் விழா நகரதலைவர் கே,ரஜினிகாந்த் தலைமையில் முன்னிலையாக மாவாட்ட துனைத்தலைவர்கே,நாகராசன், மகளிரணி…

மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு இல்லை… வீழ்ச்சி மாநாடு… டிடிவி தினகரன் விமர்சனம்

மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் கூட்டம் இல்லாத நிலையில், 25 லட்சம் பேர் பங்கேற்றதாக பொய்யான தகவல்களைக் கூறி வருகின்றனர் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்…

மயிலாடுதுறை: பொறையார் தனியார் பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 19;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி பொறையரர் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் பள்ளியின் தாளாளர்…

மயிலாடுதுறை:சின்ன ஆனைக்கோவில் ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா.

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 21:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, மாணிக்கபங்கு ஊராட்சி, சின்ன ஆனைக்கோவிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் புதிதாக புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம்…

செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் காலிறுதி போட்டியில், சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன், தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார்.…