Month: August 2023

சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் தேசிய கொடி சுதந்திர தின கொண்டாட்டம்!

சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கோ.நிர்மலா அவர்கள் தேசிய கொடி ஏற்றி இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தினம்…

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின கொடியேற்று விழா

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 77 வது ஆண்டு சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை…

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசிய கொடியை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்தார்

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திர தினத்தையொட்டி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் தேசிய கொடியினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி…

மயிலாடுதுறையில் ஓம் சக்தி மன்ற கஞ்சி வார்த்தல் விழா!

மயிலாடுதுறை உள்கேணி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர விழாவும், கஞ்சி கலயம் சுமந்து ஆன்மீக வீதி உலாவும் அதனைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும்…

சிதம்பரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை !

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற தலைவர்.(ம)பேரூர்செயலாளர்.த க பழனி அண்ணாமலைநகர் பேரூராட்சி அலுவலகம்.. அண்ணாமலைநகர் பகுதிக்குட்பட்ட மண்ரோடு பள்ளி, ஶ்ரீமீனாட்சி பள்ளி,…

“நீட் தேர்வால் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு திமுக தான் பொறுப்பு!” -அண்ணாமலை

நீட் தேர்வால் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு திமுக தான் பொறுப்பு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். என் மண் என் மக்கள் பாதயாத்திரையை…

மயிலாடுதுறை: தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம்

மயிலாடுதுறை தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுக்கும் இயக்கம் செம்பனார்கோவில் ஆக-15: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலிலுள்ள…

மயிலாடுதுறை:ஆயப்பாடியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவாரணம்

தரங்கம்பாடி, ஆக-15:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்களாச்சேரி ஊராட்சி ஆயப்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நிவாரண உதவிகள் வழங்கினார்.…

காவல்துறை அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறை அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஆக கலைச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை நவீன…

நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை !

நாங்குநேரி மாணவர் சின்னத்துரைக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நெல்லை மருத்துவமனைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவர்கள் வருகை தந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்…