Month: September 2023

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 85-வது பட்டமளிப்பு விழா; கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்கிறார்கள்!

அண்ணாமலைநகர்கவர்னர் பட்டம் வழங்குகிறார்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 85-வது பட்டமளிப்பு விழா வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கில் நடைபெற…

தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் தினமும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தினமும் 1000 காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்த தமிழக பொது…

2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள்!

2,000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இன்றே கடைசி நாள். ரிசர்வ் வங்கி கொடுத்த கெடு முடிவடைவடைகிறது. நாடு முழுவதும் 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக…

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் , சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பாக மீலாது விழா பேரணி!

தமிழ்நாடு சுன்னத் ஜமாத் , சுன்னத் ஜமாத் பேரியக்கம் சார்பாக மீலாது விழா பேரணி மாநாடு சென்னை புளியந்தோப்பு ல் நடைபெற்று நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சுன்னத் ஜமாத்…

மயிலாடுதுறை:சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை!

மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். “மயிலாடுதுறையில் உள்ள சத்தியவாணன் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை…

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில…

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் ரூ.24 கோடியில் நடந்துவரும் புதிய…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் டி.டி.வி. தினகரன் சாமி தரிசனம் செய்தார்.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருநிலை நாயகி அம்மனுடன் பிரம்மபுரீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சிவன் மூன்று நிலைகளில்…

காட்டுமன்னார்கோவில் தங்கும் விடுதி அறையில் இருந்த பவுன் தங்க காசு திருட்டு!.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

கடலூர்: காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 43). சம்பவத்தன்று தசரதன் தனது மனைவியுடன் கோபித்துக் கொண்டு அதே பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதில் தங்கிக்…

கர்நாடகாவில் பந்த் – தமிழ்நாட்டு வாகனங்கள் பாதுகாப்பு கருதி அம்மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை!

காவிரி நீர் திறப்பை எதிர்த்து கர்நாடகாவில் பந்த் நடப்பதால், ஓசூர் அருகே தமிழக வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. காவிரியில் அக்டோபர் 15 ஆம் தேதி வரை விநாடிக்கு…