Month: September 2023

புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி நியமனம்!

புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி.யை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுச்சேரி, புதுச்சேரியின் பாஜக தலைவராக சாமிநாதன் இருந்துவருகிறார். இந்த…

மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 1700 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி!

மயிலாடுதுறை கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே முதலைமேடுதிட்டு கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 52 எக்டேர் பரப்பளவில் காப்புக்காடு உள்ளது. இங்கு வனத்துறை சார்பில் பல வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு…

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4…

சிதம்பரத்தில் இலவச மருத்துவ முகாம்

ஷாகித் ஸ்கேன்ஸ் & லேப்ஸ் மற்றும் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் ஷாகித்…

சிம்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்..புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

STR48 – வைரலாகும் சிம்புவின் புதிய புகைப்படங்கள்! சிம்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஸ்டைலாக இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. நடிகர்…

23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து…

“பெரியார் – மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: “தந்தை பெரியார், மணியம்மையாரை கட்சிப் பணிக்காக அழைத்துச் சென்றார்” என்று சொல்ல வேண்டிய இடத்தில், “தந்தை பெரியார், மணியம்மையாரை கூட்டிக் கொண்டு போய்விட்டார்” என்று பேசிவிட்டேன்.…

சிதம்பரம் நகர மன்ற கூட்டம்

சிதம்பரம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர மன்ற துணை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை…

சிதம்பரத்தில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு 2 ஆம் ஆண்டு திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி:108 ஓதுவார்கள் பங்கேற்பு:

காட்டுமன்னார்கோவில் செப்,22 கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அறுபத்து மூவர் நாயன்மார்கள் மடத்தில்ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதி தினமாக நேற்று வட அமெரிக்க…