Month: September 2023

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,…

மயிலாடுதுறை: சிறப்பு காவல் ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க சிறப்பு காவல் ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில்…

சிதம்பரம் அருகே வி எம் எஸ் டிரேடர்ஸ் நிறுவனம் திறப்பு !பாண்டியன் எம் எல் ஏ பங்கேற்பு

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூரில் முந்திரி கொட்டைகள் உடைத்து கொடுக்கும் வகையில் பி எம் எஸ் ட்ரேடர்ஸ் என்கின்ற பெயரில் புதிய நிறுவனம் திறப்பு…

சிதம்பரம்:விநாயகர் சிலை ஊர்வலம் எம்எல்ஏ பாண்டியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

குமராட்சியில் ஸ்ரீ பொய்யுரியார் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஐந்தடி உயரமுள்ள களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை வீதி ஊர்வலமாக புறப்பட்டு சென்று மாலை 5 மணி அளவில் கான்சாகிப்…

சம்பா சாகுபடிக்கு கீழணை, வீராணம் ஏரியில் 20-ந்தேதி தண்ணீர் திறப்பு

காவிரியின் கடைமடை பகுதியாக இருக்கும் காட்டுமன்னார் கோவில் அருகே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ளது கீழணை. தஞ்சை மாவட்ட பகுதியில் கீழணை அமைந்துள்ளது. கீழணைக்கு கல்லணையில் இருந்து…

”தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கிறது!” – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சாதிய பாகுபாடு அதிகமாக இருக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், ஒழுகச்சேரி பகுதியில், தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற…

மயிலாடுதுறை:மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள் மூலம் அகற்றுவதற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் நடந்த மனித கழிவுகளை மனிதர்கள்…

மயிலாடுதுறை:இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 12 பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகை…

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் – அக். 3ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட…

அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம்

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சிதம்பரத்தில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டம் நடந்தது. சென்னையில் நடைபெற்ற மாநாட்டில்…